1. ஏடை குறைவாக உள்ளதால் மாடிகளில் ஏற்றுவதற்கு சுலபமாக இருக்கும்.
  2. பெரிய அளவில் இருப்பதால் கொத்தனார் கட்டும் போது அதிக அளவு இடம் கட்டலாம்.
  3. சிமெண்ட் மணல் தேவை குறைகிறது.
  4. ஏலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
  5. உங்கள் உயர்ந்த கட்டிடத்தின் எடையைக் கூட்ட அதன் ஆயுளைக் குறைக்காதீர்.
  6. மண் வளத்தைக் காப்பீர்! செங்கலுக்கு மாற்றாக சிந்திப்பீர்!